Total Pageviews

Monday, 10 June 2013

ஆங்கிலம்

ஆங்கிலம்  என்ற மொழிக்கு  பல சிறப்புகள் உள்ளன . ஆனால் அவற்றில் நான்  
முதன்மையாக நினைப்பது  , இம்மொழி  பல சிறப்பான , பல பழைமை
வாய்ந்த அரிய  மொழிகளை  அழித்துவிட்டன  இன்னும் அழித்துக்கொண்டே  இருக்கின்றன. இது தான் இம்மொழியின்  சிறப்பு . இவ்வுலகில் பல நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ள இம்மொழி முதலில் தோன்றியது இங்க்லத்தில் தான் . ஆங்கிலயர்கள் இம்மொழியை தங்களின் வியாபார நோக்கதிற்காக , மற்றும்  தங்களின் மதத்தை பரப்புவதற்காக பயன்படுத்தினர் . ஆனால் இப்பொழுது இம்மொழி பல நாடுகளில் தன் ஆளுமையை   
செலுத்துகின்றன . இம்மொழி தமிழ் , கிரீக் போன்ற  மொழிகளை அழித்தும்,அழித்துக்கொண்டும் இருக்கின்றன .

வெறும் 26 எழுத்துக்களை கொண்ட இம்மொழி 2000,3000 வருடம் பழமை கொண்ட தமிழ் மொழியை , மற்றும் தமிழர்களை  வெளிநாட்டவர் அன்றும் , இன்றும் தலைமையில் இருந்துகொண்டு அழித்துக்கொண்டு இருக்கிறனர்.
இன்று பலர் ஆங்கிலம் பேசுவது மற்றும் படிப்பதே சிறப்பு , வாழ்கை என நினைத்து இம்மொழிக்கு அடிமையாகின்றனர்.
அனால் தன் தாய் மொழியை சிறிது சிறிதாக மறக்கின்றனர் .

காரணம் ஆங்கிலம் படித்தால் தான் தன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றுதான் . அது தான் உண்மை இன்றைய உலகில்.  அப்படி ஒரு நிலைமையில் தள்ளபட்டுளோம் . இதற்கு தீர்வு இல்லவே இல்லை . இதே  நிலைமை  நீடித்தால்  தமிழ்  என்றொரு  மொழி  இல்லாமல்  போகும்  நிலைமைக்கு தள்ளபடுவோம் .இது  தான்  உண்மை  . இல்லையெனில்  இங்குள்ள  அரசியல்  தலைவர்களால் (காங்கிரஸ்) நிச்சயம்  
தமிழர்களை ,  மற்றும் தமிழ் மொழியை  அழித்துவிடுவார்கள் . 

நன்றி ,




  

No comments:

Post a Comment