Total Pageviews

Tuesday, 4 June 2013

மதுபான கடை

மதுபான கடை  பற்றி  இன்று பரவலாக மக்களிடம் விழிப்புணர்வு 

ஏற்படுகின்றன  . அனால் இங்கு திருச்சி  வொரைஉரில்  உள்ள  மதுபான 

 கடையில்  சட்டதிற்கு புறம்பாக இங்கு மதுபானம் விற்கபடுகிறது . 

இங்கு மதுபானம் காலை  5 மணி  முதல்  கடைக்கு  பின்புறம்  உள்ள 

கதவின்  வழியாக  திருட்டு   தனமாக  இல்லை ,   தைரியமாக  விற்கிறார்கள் .

பின்பு  இரவு  12 மணி  வரை  நீடிகுரது .

இங்கு  மக்கள்  எவ்வித சலனமும்  இன்றி  வாங்கி  செல்கிறார்கள் ,

இதற்கு காவல் துறையும் உடந்தை , காரணம்  இக்கடை  காவல் துறை 

அலுவகத்திற்கு  மிகவும் அருகில் உள்ளது . சுமாராக  50 m  இடைவெளி  

இருக்கும் . அதிகாரி அருகில் இருந்தும் விற்கிறார்கள்.

இங்கு குடித்து விட்டு மிகவும் அசிங்கமாக  நடந்து கொள்கிறார்கள் .

மிகவும்  கேவலமான வர்த்தைகளை உபயோகபடுத்துகிறார்கள் .

இதற்கு  தீர்வு இல்லையா ??????????.




                                                                                           




No comments:

Post a Comment